தலையங்கம்

சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவு இரு குறிப்பிடத்தக்க சாதனைகளை ஜனவரி 11ஆம் தேதி அன்று எட்டியது.
எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கும்போதிலும், தேசிய அளவில் தெளிவான பாதை நடைமுறையில் உள்ளது என்பதை சிங்கப்பூரர்கள் உணர வேண்டியது மிகவும் முக்கியம் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டுச் செய்தியில் கோடிட்டுக் காட்டினார்.
சிங்கப்பூரில் நால்வரில் மூவர் தங்கள் பெற்றோருக்கு மாதம் தவறாமல் $300லிருந்து $500 வரை கொடுப்பது இணையம் வழி 1,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
சிங்கப்பூரில் டிசம்பர் 3 முதல் 9 வரையிலான வாரத்தில் 56,043 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான 32,035 சம்பவங்களைக் காட்டிலும் இது 75% அதிகரிப்பு என்று சுகாதார அமைச்சு டிசம்பர் 15ஆம் தேதியன்று தெரிவித்தது.