இந்தியா

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத் தேர்தல் அதிகாரி ரொனால்ட் ரோஸ் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
புதுடெல்லி: மற்போர் வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கின் தொடர்பில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் டெல்லி நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
பெங்களூரு: மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
புதுடெல்லி: பெரிய பொருளியலைக் கொண்டுள்ள நாடுகளைப் பொறுத்தமட்டில், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியா கடைசி இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பாலிவுட் நடிகர் அமீர் கானின் அரசியல் நிலைப்பாடு குறித்த ‘டீப் ஃபேக்’ காணொளி சமூக ஊடகத் தளங்களில் பரவிவரும் நிலையில், அது போலியானது என்றும் தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.