அமிர்தசரஸ்: இந்தியாவில் இப்போது பின்பனிக் காலமாக இருப்பதால் அதிகாலை வேளைகளில் கடுங்குளிர் நிலவுகிறது. வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி போன்ற இடங்களில் வெப்பநிலை மிகவும் குறைந்து, கடந்த சில நாட்களில் அது 16 டிகிரி செல்சியசுக்கும் கீழே சென்றது. அடர்ந்த மூடுபனி காரணமாக கடந்த வியாழக்கிழமை அமிர்தசரசில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி அனைத்துலக விமான நிலையத்துக்கு வரவேண்டிய விமானம் ஒன்று புதுடெல்லிக்குத் திருப்பிவிடப்பட்டது. சுமார் 13 விமானங்களின் புறப்பாடு தாமதமானது. அமிர்தசரஸ் தெரு ஒன்றில் மனிதர்கள் குளிர்காய்ந்து விட்டுச் சென்ற தீயில் தெருநாய்க் கூட்டமும் குளிர்காய்ந்த காட்சி, குளிருக்கு நாய்களும் விலக்கல்ல என்பதை விளக்கியது. படம்: இபிஏ
அமிர்தசரசில் நாய்களையும் வாட்டும் கடுங்குளிர்
11 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 09:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!