காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; ஐந்து பேர் மரணம்

காஷ்மீரில் சர்ச்சைக்குரிய பகுதி ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்களும் பொதுமக்களில் ஒருவரும் மாண்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு ஒன்றில் அவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்திலுள்ள பிங்லான் கிராமத்தில் ஜெயிஷ்-இ-முகம்மது அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் தற்போது பதுங்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு காஷ்மீரின் அதே புல்வாமா மாவட்டத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 44 துணைய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்திற்கு ஜெயிஷ்-இ-முகம்மது காரணம் எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!