புதுடெல்லி: விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதில் பத்தாயிரம் ஊழியர்கள் பங்கேற்பர் எனத் தெரிகிறது. 6 விமான நிலையங்களை 50 ஆண்டுகளுக்கான ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 125 விமான நிலையங்கள் உள்ளன. இவற்றுள் டெல்லி, மும்பை விமான நிலையங்கள் 33 ஆண்டுகளுக்கு தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன.
விமான நிலைய ஊழியர்கள் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம்
19 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2019 09:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!