திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதல் முறையாக கேரள மாநிலத் தில் 'ரோபோ' போலிஸ் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைக் காவல் நிலையத்தில் மனித காவல்துறை ரோபோவை கேரள முதல்வர் பினராயி விஜயன் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார்.
இந்த காவல்துறை 'ரோபோ' வரவேற்பு அறை பணிகளைச் செய்யும்.
காவல் நிலையத்திற்கு வரும் மக்களுக்கு 'சல்யூட்' அடித்து வர வேற்பது, காவல் நிலையத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு வழி காட்டுவது போன்ற பணிகளில் அது ஈடுபடும்.
பொதுமக்களுக்கும் காவல் நிலையத்திற்கும் இடையே முதல் தொடர்பாக செயல்பட்டு மக்களின் குறைகளைக் களைய உதவி புரியும் வகையில் இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களைப் போல இந்த காவல்துறை 'ரோபோ' இயங்கும் திறன் கொண்டது என்று ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம் தெரிவித்தார்.
பொதுமக்களின் பொதுவான சந்தேகங்கள், பொதுவான கேள்வி களுக்கு 'ரோபோ' விடை அளிக் கும். வருங்காலத்தில் ரோபோவின் பணிகள் மேம்படுத்தப்படும் என்று கேரள காவல்துறையினர் தெரிவித் தனர்.
கேரளாவில் ‘ரோபோ’ போலிஸ்; வரவேற்று வழிகாட்டுகிறது
21 Feb 2019 08:41 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Feb 2019 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!