வாழ்வும் வளமும்

ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21ஆம் தேதியன்று, காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் ஏற்பாட்டில் ஒரு நேர்முக ஆய்வரங்க மாநாடு நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மத்திய பொது நூலகத்தில் ‘சிங்கப்பூர்ச் சிறுகதை நூற்றாண்டு (1924-2024): ஒரு வரலாற்றுப் பார்வை’ எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 13ஆம் தேதி சனிக்கிழமையன்று காலாங் சமூக மன்றத்தில், காலாங் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் (ஐஏஈசி) ஏற்பாட்டில் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்றது நவரசத் திருவிழா 2024.
அண்மையில் தமிழகத் திரையரங்குகளில் வெளியீடு கண்ட ‘ஆந்தை’ என்ற தமிழ்ப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட பத்து பணிகளைச் செய்து சாதனை படைத்துள்ளார் சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது. 
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற 14வது சொற்களத்தின் இறுதிப் போட்டியில் வாகை சூடியது செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையம்.