இருளில் ஒளிரும் மருதாணி

சுதாஸகி ராமன்

இருட்டான அறையில் கைகளை அலங்கரிக்கும் அழகிய மயில், தாமரை வடிவங்களைக் கொண்ட மருதாணி வடிவமைப்பு பல வண் ணங்களில் மிளிர்கிறது. இந்த புதிய வகை ஒளிரும் மருதாணியை (glow in the dark) 'வான ஹென்னா (Wanna Henna)' இவ்வாண்டு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவ்வாண்டு தீபாவளிக்கு இந்தப் புதிய ஒளிரும் மருதாணி யுடன் கருநீல நிற ஜாகுவா மருதாணியையும் பயன்படுத்தி பெண்களின் கைகளை 'வான ஹென்னா'வின் நிறுவனர் சுவேதா சரவணகுமார், 22, அலங்கரித்து வருகிறார்.

வழக்கமாகப் பயன்படுத்தும் இயற்கையான மருதாணியைப் போல் இல்லாமல் ஒளிரும் மருதாணியும் வெண்ணிற மரு தாணியும் ஒரு சில நாட்களுக்கு மேல் தோலில் நீடிப்பதில்லை. இவ்விரண்டு வகைகளும் தோலில் கறைகளை ஏற்படுத்தாத தால் அவை பல நாட்கள் நீடிப் பதில்லை என்றும் நீரால் அவை அழியாவிட்டாலும் அதன்மேல் தேய்த்தால் அவற்றை எளிதாக கைகளிலிருந்து அழித்துவிடலாம் என்றும் சுவேதா குறிப்பிட்டார். எனினும், இந்தப் புதுமையான மருதாணிக்கு இளையர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் கணக்கியல், நிதித்துறையில் பட்டப்படிப்பைப் பயின்றுவரும் சுவேதா பகிர்ந்து கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!