பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியை எதிர்த்து மதுரையில் திமுக சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கறுப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். திமுக மகளிரணியினர் கறுப்புப் படவை அணிந்திருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், "பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இரவு நேரத்தில் அறிவிக்கப்பட்டது," என்றார். "நள்ளிரவு நேரத்தில்தான் நம் நாடு சுதந்திரம் பெற்றது. அதே இரவு நேரத்தில்தான் நாம் சுதந்திரத்தை இழந்தோம்," என்றார் ஸ்டாலின். படம்: சதீஷ்
கறுப்புச் சட்டையுடன் திமுக ஆர்ப்பாட்டம்
10 Nov 2017 01:32 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Nov 2017 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!