டெல்லியில் புகைமூட்டம்

இந்தியத் தலைநகர் டெல்லியில் புகைமூட்ட பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள பொதுப் பூங்கா ஒன்றில் நேற்று காலை காற்றுத் தூய்மைக்கேட்டை பற்றி சிறிதும் கவலைப்படாமல் மக்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். டெல்லியில் மோசமான நிலையை எட்டியுள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றை, இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகனங்களை இயக்கும் நடைமுறை மீண்டும் அமலாகி உள்ளது. வரும் 13 முதல் 17 வரை அமலில் இருக்கும் இந்த முறையின் கீழ் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றை இலக்க எண்கள் வாகனங்களையும் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகனங் களையும் இயக்கவேண்டும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!