மலேசியாவில் சில தொகுதிகளில் சட்ட விரோதமாக ராணுவ அதிகாரிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதன் மூலம் தேசிய முன்னணி ரகசியமாக வாக்காளர்களின் எண்ணிக் கையை அதிகரித்து வருவதாக பல ஆண்டுகளாக கூறப்படுவது தொடர்பில் பெர்சே அமைப்பும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கேள்விகளை எழுப்பி வருவதாக தகவல்கள் கூறின. ஜோகூரில் செகாமட் தொகுதியில் உள்ள ஒரு ராணுவ முகாமில் 1051 ராணுவ அதிகாரிகளும் அவர்களின் துணைவியரும் வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டதையடுத்து இந்தப் பிரச்சினை வெளியில் தெரியவந்தது.
பெர்சே எழுப்பும் கேள்விகள்
10 Nov 2017 01:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Nov 2017 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!