ரியாத்: ஏமனில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் கொடுத்து உதவுகிறது என்று சவூதி அரேபியா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிராக அனைத்துலக நாடுகள் அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. ஏமன் கிளர்ச்சியாளர்கள் மூன்று நாட்களுக்கு முன்பு ரியாத் அருகே ஏவுகணையை வீசித் தாக்கினர். சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் தாக்கப்போவதாகவும் ஹுதி போராளிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். அந்தப் போராளிகளுக்கு ஏவுகணைகளைக் கொடுத்து ஈரான் உதவி வருவதாக சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் குற்றம் சாட்டி வருகிறார். இக்குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
‘ஈரானுக்கு எதிராக அனைத்துலக நடவடிக்கை தேவை’
9 Nov 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2017 02:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!