ஜார்ஜ் டவுன்: பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சற்று மீண்டு வரும் நிலையில் பினாங்கு மற்றும் பேராக் மாநிலங்களின் பல பகுதிகளில் ஓரிரு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் பலத்த புயல் காற்று தாக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பேராக்கில் புயல் தாக்கக்கூடிய வட்டாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கிடையே பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியிருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார். தற்போது 3,482 பேர் மட்டுமே தற்காலிக முகாம்களில் தங்கியிருப்பதாகவும் அவர் சொன்னார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் வெள்ளம் வடியத் தொடங்கி விட்டது என்றும் வீடுகளிலிருந்து வெளியேறிவர்கள் வீட்டுக்குத் திரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார். 2017-11-09 06:00:00 +0800
பினாங்கு, பேராக் மாநிலங்களை அச்சுறுத்தும் மழையும் புயலும்
9 Nov 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2017 01:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!