சென்னை: பருவ மழை தொடர்பாக எதிர்க்கட்சிகள் விடுத்த எச்சரிக்கையை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாடியுள்ளார். மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைவிட ஆக்கபூர்வமான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். "பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால்தான் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால் நடப்பு அரசு செவிடன் காதில் ஊதிய சங்குபோல் எவ்வித முன்னெச்சரிக்கை பணிகளையும் செய்யவில்லை. இதன் விளைவாகவே, ஒரு வார மழைக்கே தமிழகத்தின் நிலை கேள்விக் குறியாகிவிட்டது," என விஜயகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.
செவிடன் காதில் ஊதிய சங்கு: அரசு குறித்து விஜயகாந்த் கடும் விமர்சனம்
9 Nov 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2017 01:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!