செவிடன் காதில் ஊதிய சங்கு: அரசு குறித்து விஜயகாந்த் கடும் விமர்சனம்

சென்னை: பருவ மழை தொடர்பாக எதிர்க்கட்சிகள் விடுத்த எச்சரிக்கையை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாடியுள்ளார். மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைவிட ஆக்கபூர்வமான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். "பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால்தான் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால் நடப்பு அரசு செவிடன் காதில் ஊதிய சங்குபோல் எவ்வித முன்னெச்சரிக்கை பணிகளையும் செய்யவில்லை. இதன் விளைவாகவே, ஒரு வார மழைக்கே தமிழகத்தின் நிலை கேள்விக் குறியாகிவிட்டது," என விஜயகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!