பதினான்கு வயதுக்குட்பட்ட சிறுவர்கள், பணிப்பெண்கள், உடற்குறை அல்லது மனநலம் பாதிக்கப்பட்டோர், குற்றவாளியுடன் நெருங்கி பழகுவோர், குற்றவாளியுடன் மிக நெருக்கமான உறவு வைத்திருப்போர் ஆகிய ஐந்து பிரிவினருக்கு எதிராக குற்றம் புரிவோருக்கு இரண்டு மடங்கு கூடுதலான தண்டனை கிடைக்கப்படுவதை குற்றவியல் சட்ட சீர்திருத்த திருத்த மசோதா உறுதி செய்யக்கூடும்.
மசோதாவின் திருத்தங்க ளைத் தாக்கல் செய்து பேசினார் உள்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம் ரின் அமின்.
குற்றவாளியுடன் நெருங்கி பழகுவோர் என்றால் அவருடன் ஒரே வீட்டில் தங்கியிருப்போர் அல்லது அடிக்கடி தொடர்புகொள்வோர். குற்றவாளியுடன் மிக நெருக்கமான உறவு வைத்திருப் போர் என்றால், ஒரு பிள்ளையைப் பராமரிப்பதில், ஆதரவளிப்பதில் பங்களிப்பதுடன் ஒருவர் மற்றொ ருவரின் நிதி ஆதரவைச் சார்ந்தி ருப்போர் என்று விளக்கப்பட்டது.
அடுத்த நாடாளுமன்றக் கூட் டத்தில் மசோதா விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.
ஐந்து பிரிவினர் தொடர்பான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை
12 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Feb 2019 08:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!