179 பேர் நோய்வாய்ப்பட்டதால் உணவு நிறுவனத்திற்கு ‘சி’ தரநிலை

'டீம் கேட்டரிங்' நிறுவனம் தயாரித்த உணவை உண்டு கிட்டத்தட்ட 180 பேர் நோய்வாய்ப்பட்டதாகக் கூறும் அறிவிப்பு ஒன்றை தேசிய சுற்றுப்புற வாரியம் தனது இணையப்பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 19ஆம் தேதி டீம் கேட்டரிங் சமைத்த உணவைச் சாப்பிட்ட பிறகு அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை ஏற்பட்டன. 'டீம் கேட்டரிங்' நிறுவனம், தனது சொந்த இடமான பிடோக் நார்த் ஸ்திரீட் 5ல் உள்ள ‌ஷிமேய் ஈஸ்ட் சமையலறையில் அந்த உணவைத் தயாரித்தது.

சம்பவத்தை விசாரித்த தேசிய சுற்றுப்புற வாரியம், பின்னர் 'டீம் கேட்டரிங்' நிறுவனத்தின் தரநிலையை 'சி'க்குக் குறைத்ததாகக் கூறியது. இந்தத் தரநிலை 12 மாதங்களில் மறுஆய்வு செய்யப்படும் என்றும் அதுவரை 'டீம் கேட்டரிங்' தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் வாரியம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!