ஒரு நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த ஒருவர், ஏறக்குறைய 10 ஆண்டுக் காலம் பல சாதனங்களையும் பயன்படுத்தி 11 மாதர்களின் பெயரைக் கெடுக்கும் ஆபாசப் படங்களை எடுத்தார். அந்தப் பெண்களில் அவரின் குடும்ப உறுப்பினர்களும் அவருக்குக் கீழே வேலை செய்தவர்களும் அடங்குவார்கள். அந்த 58 வயது ஆடவர், 2007 முதல் 2016 அக்டோபர் வரை இத்தகைய குற்றச்செயல்களைச் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போலிஸ் புலன்விசாரணை தொடங்கியதுமே அந்த ஆடவருக்கு வேலை போய்விட்டது. இதில் தொடர்பு உடையவர்களின் பெயரை வெளியிட இயலாது.
குற்றவாளி, ஒரு மாதுக்கு மானபங்கம் விளைவித்ததாகக் கூறும் 28 குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு நேற்று ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருக்குச் சிறை
22 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Feb 2019 08:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!