சிவில் உரிமை ஆர்வலருக்கு அபராதம்

அனுமதி இல்லாமல் 2016ல் பொதுக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்ததற்காகவும் அந்த விவகாரம் தொடர்பில் போலிசிடம் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் கையெழுத்திட மறுத்ததற்காகவும் நேற்று சிவில் உரிமைகள் ஆர்வலர் ஜொலோவன் வாமுக்கு $3,200 அபராதம் விதிக்கப்பட்டது.
நீதிபதியின் முடிவுகளை எதிர்த்து வாம், 39, மேல் முறையீடு செய்வார் என்றும் இப்போது அவர் $8,000 பிணையில் இருக்கிறார் என்றும் அந்த வழக்கறிஞர் கூறினார். அனுமதி பெறாமல் 2016 நவம்பர் 26ஆம் தேதி 'தி அகோரா' என்ற உள்ளரங்கில் 'சிவில் கீழ்படியாமை மற்றும் சமூக இயக்கங்கள்' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததன் பேரில் வாம் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!