சேவாக்: வீர மரணம் அடைந்த வீரர்கள்  குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன்

புதுடெல்லி: காஷ்மீரில் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு முன்னணி விளையாட்டு வீரர்கள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், "உயிர் தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போது மானதாக இருக்காது.
"ஆனால் குறைந்தது என் னால் முடிந்த உதவியாக வீரமர ணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
"அவர்களை எனது பெயரில் உள்ள 'ஷேவாக் சர்வதேச பள்ளி' யில் படிக்க வைக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!