தமிழ்நாடு

சென்னை: இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் பல்வேறு மாநிலங்களில் பல கட்டங்களாக நடைபெறும் வேளையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.
இந்திய தேர்தல் விழாவின் ஒரு பகுதியாக தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
சென்னை: சென்னை பெசன்ட் நகரில் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை நடைபெற்ற கடைசி பிரசாரக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நாற்பதும் நமதே, நாடும் நமதே என்று சூளுரைத்துள்ளார்.
திருச்சி: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மையத்தில் இருந்து அஞ்சல் வாக்குகளை தொகுதிவாரியாகப் பிரித்து அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.
சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக 4,349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.