தமிழ்நாடு

சென்னை: வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ.11 கோடி எனத் தெரிய வந்துள்ளது.
நெல்லை: தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் திடீரெனப் பச்சை நிறத்திற்கு மாறியது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
சென்னை: கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி: அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் கணிசமான வேகத்தில் அதிகரித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
சென்னை: தமிழகம் கஞ்சாவின் தலைநகரமாக மாறி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.