இளையர் முரசு

850 கிலோ மீட்டர் தூரம். 17 கிலோ மீட்டர் உயரம். 10 நாள்கள் பயணம்.
சிங்கப்பூரின் முதல் தமிழ் முக்கோண விவாதப் போட்டியான ‘சொற்கனல் 2023’ ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 10) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்தது.
செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழ் கற்றல், கற்பித்தல் முறைகளை புதுமைப்படுத்தலாம் என்பதை புத்தாக்க இந்தியக் கலையகம் செப்டம்பர் 5 முதல் 7ஆம் தேதிவரை நடத்திய ‘செயற்கை நுண்ணறிவு உலகில் செந்தமிழ்’ பயிலரங்கு மெய்ப்பித்தது. செப்டம்பர் 8ஆம் தேதி படைப்புப் போட்டியும் நடந்தது.
அவாண்ட் நாடகக் குழு நடத்திய ‘இதுவா? அதுவா?’ கலந்துரையாடல் ஞாயிறு செப்டம்பர் 10 மாலை வேளையில் சுவாரசியமாக நடந்தது.
நிதித்துறை நிர்வாகியான முன்னதாகப் பணியாற்றிய புவனேஸ்வரி தனகோபால், 37, சமச்சீரான வாழ்க்கை முறையை விரும்பினார். கல்வித் தகுதியை மேம்படுத்தவும் குடும்பத்தின் மீதும் கவனம் செலுத்தவும் விரும்பினார்.