இளையர் முரசு

திருக்குறளில் மனித நல்வாழ்விற்குத் தேவையான அனைத்து அறநெறிகளும் பொதிந்துள்ளன என்றும் அதனை எளிய முறையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார் உலகப் புகழ்பெற்ற சிறுமுது அறிஞரான (Child Prodigy) பியானோ இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம். 
பல்கலைக்கழக நாள்கள் எவ்வாறு இருக்குமென்று தெரியாமலேயே வளாகத்திற்குள் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ் பேரவை, சிண்டா இளையர் சங்கத்துடன் இணைந்து, ‘சாதனா 2024’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
சிறுவயதிலிருந்தே புத்தகம் படிப்பதுதான் என் இயல்பு. கைத்தொழில் தொடர்பான தேர்வுகளை விரும்பாமல் எழுத்துத் தேர்வுக்காகத் தயார் செய்வதையே நான் விரும்பினேன். 
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல. தமிழர்களுக்கு நம்பிக்கை உரமிடும் பொன்மொழியும்கூட.
திருமணம் செய்துகொள்வதிலும் குழந்தை பெற்றுக்கொள்வதிலும் பத்தில் ஏழு இளம் சிங்கப்பூரர்களிடம் ஆர்வம் குறைவாக இருப்பதாக கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வு கண்டறிந்து உள்ளது.