தலைப்புச் செய்தி

பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் இந்தியாவின் முயற்சிகளை விளக்கும் முழக்கவரிகளைக் கொண்ட விளம்பர பதாகைகளும் இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் வண்ணமிகு ஓவியங்களும் இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் சாலை ஓரங்களை அலங்கரிக்க, துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் வரிசையில் நின்றபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் ஜி20 உச்சநிலை மாநாடு தொடங்கியுள்ளது.
முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூரின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார். வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் திரு தர்மனுக்கு 70.4 விழுக்காடு வாக்குகள் கிட்டின.
‘சமூகத்தின் குரல்’ என்ற முழக்கத்திற்கு ஏற்ப, 1935ஆம் ஆண்டு முதல் இயங்கும் தமிழ் முரசு, சிங்கப்பூர் வரலாற்றில் முக்கிய தடம் பதித்து வரும் நாளிதழ்.
அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­கன், சீனா­வுக்கு இரு நாள் பய­ணம் மேற்­கொண்டு இருக்­கி­றார். அவர் நேற்று பெய்­ஜிங்­கில் சீன வெளி­யு­றவு ...
உக்­ரே­னின் தெற்கு வட்­டா­ர­மான கெர்­ச­னில் உள்ள ஹெனி­செஸ்க் என்ற துறை­முக நக­ரில் ரஷ்ய கட்­டுப்­பாட்­டில் இருந்த வெடி­மருந்து கிடங்கு ஒன்றை ...