உல‌க‌ம்

பத்து பகாட்: சிங்கப்பூரர்களான மோட்டார்சைக்கிளோட்டிகள் எட்டுப் பேர் ஒரு குழுவாக மலேசியாவின் பாகோ நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது ஜோகூரில் லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது.
மைடுகுரி: நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் குறைந்தது 21 பேரைத் துப்பாக்கிக்காரர்கள் சுட்டுக்கொன்றதாக கிராமவாசிகளும் ஊர் தலைவரும் தெரிவித்தனர்.
லண்டன்: புற்றுநோய் பாதிப்பைத் தடுப்பதற்காக ‘கீமோதெரபி’ எனும் புற்றுநோய் அணுக்களை அழிப்பதற்கான சிகிச்சையைப் பெற்று வருவதாக பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடல்டன் மார்ச் மாதம் 22ஆம் தேதி அறிவித்தார்.
மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கலையரங்கம் ஒன்றில் துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 143 பேர் கொல்லப்பட்டதுடன் ஏராளமானோர் காயமடைந்தனர்.
கோலாலம்பூர்: மலேசியா, 2026ஆம் அண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்று நடத்த மறுத்துள்ளது.