உல‌க‌ம்

காஜாங்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர கூட்டுரிமை வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர், 14.5 மில்லியன் (S$4.1 மில்லியன்) மதிப்பிலான போதைப்பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகம், மார்ச் 27ஆம் தேதி முதல், தூதரகச் சேவைகளுக்கு இணையம்வழி முன்பதிவு செய்யும் முறையைத் தொடங்கவிருக்கிறது.
துபாய்: சவூதி அரேபியாவுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகள், விண்வெளிப் பயணத்திற்காக 2026ஆம் ஆண்டில் பதிந்துகொள்ளலாம்.
சுபாங் ஜெயா: 500,000 ரிங்கிட் (S$142,000) பணத்துடைய கைப்பெட்டியை டாமான்சாராவில் யாரேனும் தவறவிட்டிருந்தால் உடனே முன்வருமாறு மலேசியக் காவல்துறையினர் மார்ச் 21ஆம் தேதியன்று அறிவுறுத்தல் விடுத்தனர்.
பெய்ஜிங்: வாழ்க்கைத் துணை வேண்டும் என்று நினைத்தவர், அதில் அடங்கியுள்ள குடும்பச் செலவுகள் குறித்த உண்மை நிலவரத்தை அறிந்துகொண்டதும் பின்வாங்கிவிட்டார்.