உல‌க‌ம்

சோல்: வடகொரியா, பிப்ரவரி 2ஆம் தேதி புதிய ஏவுகணைகளைச் சோதித்ததாக அதன் அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்கா, பிப்ரவரி 2ஆம் தேதி, ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது.
புதுடெல்லி: போலித் திருமணம் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கள்ளத்தனமாகக் குடியேற வழிவகை செய்த குற்றக் கும்பல் ஐரோப்பிய நாடான சைப்ரசில் முறியடிக்கப்பட்டது.
டெலாவேர்: ஜோர்தானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்மீது ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா வானூர்தி ஜனவரி 28ஆம் தேதி நடத்திய தாக்குதலில் மூன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் தண்டனைக் காலம் பாதியாகக் குறைக்கப்பட்ட செய்தி அறிந்த மலேசியர்கள் சிலர் அதிர்ச்சியையும் திகைப்பையும் வெளிப்படுத்தினர்.