உல‌க‌ம்

கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர், சாபா உட்பட ஆறு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் அவதியுறுகின்றனர்.
பெய்ஜிங்: சீனாவின் தெற்கு கடற்கரை நகரான ஸியாமென்னில் உள்ள மருந்தகம் ஒன்று ரகசியமாக வாடகைத்தாய் சேவை வழங்குவதாக செய்தித் தகவல் ஒன்று வெளியானது.
கியவ்: உக்ரேனிய ஆகாயப்படை, கிரைமியக் கடற்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரஷ்யப் போர்க்கப்பலை அழித்துவிட்டதாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) கூறியுள்ளது.
தைப்பே: அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, பெரிய அளவில் சீன ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகளைப் பார்க்கவில்லை என்று தைவான் கூறியுள்ளது.
தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அடுத்த மாதம் தமது ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியில் புதிய குழு ஒன்றை அமைக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.