உல‌க‌ம்

கூட்டத்தைத் தவிர்க்க திரையரங்கில் அனைத்து நுழைவுச்சீட்டுகளையும் மலேசியப் பெண் ஒருவர் வாங்கினார்.
செமராங்: இந்தோனீசியக் காவல்துறை, இறைச்சிக்காகக் கொல்லப்படவிருந்த 200க்கு மேற்பட்ட நாய்களை மீட்டுள்ளது.
ஜோகூர் பாரு: எதிர்வரும் ஜனவரி 31ஆம் தேதி நாட்டின் 17வது பேரரசராக அதிகாரபூர்வமாகப் பதிவியேற்கும் வரையில் எவரையும் சந்திக்க அனுமதி வழங்கப்போவதில்லை என ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் அறிவித்துள்ளார்.
நியூயார்க்: நியூயார்க் சிட்டியில் ஜனவரி 6ஆம் தேதி லேசான பனிமழை பொழிந்தது.
லண்டன்: பிரிட்டன், அடுத்த தலைமுறை அணுமின் உலைகளில் பயன்படக்கூடிய, மேம்பட்ட அணுசக்தி எரிபொருளைத் தயாரிப்பதற்கான புதிய திட்டத்தில் 300 மில்லியன் பவுண்ட் ($508 மில்லியன்) முதலீடு செய்யத் திட்டமிடுகிறது.