உல‌க‌ம்

சோல்: தென்கொரிய அரசாங்கம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய ‘மின்னிலக்க நாடோடி’ விசாவை வழங்கவிருக்கிறது.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மின்சிகரெட்டுகளுக்குப் புதிய வரி விதிக்கப்படும்.
காஸா: இஸ்‌ரேலிய ராணுவத்துக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான உக்கிரமான போரில் 24 மணி நேரத்தில் ஏறக்குறைய 200 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்: உக்ரேனுக்கு ஏறக்குறைய 200 தற்காப்பு ஏவுகணைகளை வழங்குவதாக பிரிட்டன் கூறியுள்ளது.
தமது மனைவியை ஜோகூருக்கு அழைத்துச் சென்று தேன்நிலவில் இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த சிங்கப்பூர் ஆடவர் ஒருவருக்கு துன்ப அதிர்ச்சி காத்திருந்தது.