உல‌க‌ம்

பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வியாழக்கிழமை மாலை உச்சநேரத்தில் நடந்த பெருவிரைவு ரயில் விபத்தில் அதில் பயணம் செய்த 102 பயணிகளுக்கு எலும்பு முறிவுக் காயங்கள் ஏற்பட்டதாக அரசு ஊடகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
பெய்ஜிங்: சீனாவில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சோல்: கட்டாய ராணுவச் சேவையில், அதிக உடல் பருமன் உள்ளோருக்கு அளிக்கப்பட்டு வந்த விதிவிலக்கைக் கைவிட தென்கொரிய ராணுவம் தீர்மானித்து உள்ளது.
ஜோகூர் பாரு: கிறிஸ்துமஸ், பள்ளி விடுமுறைக் காலம் ஆகியவற்றை முன்னிட்டு ஜோகூரில் வர்த்தகம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்: காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தீவிர தாக்குதலைக் குறைத்துக்கொள்ளுமாறு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை அமெரிக்கா கேட்டுக்கொண்டு உள்ளது.