உலகம்
திருப்பதி: உலகப் பிரசித்திப்பெற்ற ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையானை நவம்பர் 27ஆம் காலை பிரதமர் மோடி தரிசனம் செய்துள்ளார்.
ஜெருசலம்: ஹமாஸ் போராளிகள், காஸாவில் பிடித்து வைத்திருந்த மேலும் 17 பிணைக் கைதிகளை விடுவித்துள்ளனர். அவர்களில் நான்கு வயது அமெரிக்க சிறுமியும் ஒருவர்.
இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர் பாருவில் அமையக்கூடிய மூன்று இலகு ரயில் (எல்ஆர்டி) பாதைகளை ஜோகூர் அடையாளம் கண்டுள்ளது.
புத்ராஜெயா: இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வரும் பயணிகள் மலேசியாவுக்குள் விசா இல்லாமல் அனுமதிக்கப்படுவர். முப்பது நாள்கள் வரை அவர்கள் மலேசியாவில் தங்கலாம்.
சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரியக் கல்விநிதித் திட்டம் இவ்வாண்டு 153 மாணவர்களுக்கு $287,500 அளவிலான உதவித்தொகையை வழங்கியுள்ளது.