உல‌க‌ம்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதின் இரண்டு மகன்களுக்கு எதிராக அந்நாட்டு ஊழல் எதிர்ப்பு அமைப்பு விசாரணை செய்து வருகிறது.
குவெட்டா: பாகிஸ்தான் கடற்படை விமானத் தளத்தில் அந்நாட்டு உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் மாண்டார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் மாஸ்கோ தாக்குதல் போல் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்தோனீசியா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
புத்ராஜெயா: சூரியத் தகடுத் திட்டம் தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியன்று பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும் 970 மில்லியன் (S$276 மில்லியன்) ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
வாஷிங்டன்: காஸா போர் காரணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.