சிங்க‌ப்பூர்

சட்டவிரோத ஒளிபரப்புக் கருவிகளை விற்றதாக இரு நிறுவனங்கள், ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது மார்ச் 25ல் மேலும் எட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இளநிலைப் பட்டதாரிகளுக்கான லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளத்துக்கு ஆர்வமுள்ளோர், ஏப்ரல் 30ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவநிலை மாற்றம், பல்லுயிர் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ எனும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 23ஆம் தேதி நடைபெற்றது.
சிறார்களுக்குப் பயனளிக்கும் நோக்கத்துடன் புதிய நான்கு பாக சிறப்புக் காணொளித் தொடரை தமிழ் முரசு அறிமுகம் செய்கிறது.