சிங்க‌ப்பூர்

இணையவழி குற்றவியல் தீங்குச் சட்டம் பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் நடப்புக்கு வரும்போது, சட்டத்தை மீறும் வகையில் அமைந்த இணையப் பதிவுகளை அகற்ற அரசாங்கம் உத்தரவிட முடியும்.
உலகின் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் ஐந்தாவது இடத்தில் வந்துள்ளது.
இந்த மழைக்காலத்தில் வீடுகளில் பூஞ்சைப் பிரச்சினை அதிகரித்துள்ளது. அடிக்கடி கடுமையான மழை பெய்ததால், ஈரப்பதம் அதிகரித்து பூஞ்சை பிடிக்கத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூர் மின்வர்த்தகத் தளங்களிலும் சமூக ஊடகத் தளங்களிலும் சென்ற ஆண்டு (2023), 12,474 சட்டவிரோத சுகாதாரப் பொருள்களுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் கூறியிருக்கிறது.
சிறப்புத் தேவை உள்ளவரான 37 வயது லூய், தனிநபர் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டு முதியவர் ஒருவருக்குக் கடுமையான காயங்கள் விளைவித்து அவர் மரணத்துக்கு காரணமாக இருந்ததாக நீதிமன்றம் ஜனவரி 30ஆம் தேதியன்று தீர்ப்பளித்தது.