சிங்க‌ப்பூர்

ஏப்ரல் 17ஆம் தேதி பெய்த கனமழையால் துபாய் நகரம் தத்தளித்த நிலையில், சிங்கப்பூரரான ஜியான்ஹாவ் டான், தனது காரில் கிட்டத்தட்ட 8 மணிநேரம் சிக்கியிருந்ததாகக் கூறியுள்ளார்.
மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட், சிங்கப்பூருக்கும் கிழக்கு மலேசியாவுக்கும் இடையிலான ஆறு விமானச் சேவைகளை ரத்துசெய்துள்ளது.
போதைப்பொருள்களுக்கு எதிரான தகவல்கள் அடங்கிய பாடத்திட்டம் பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 388,000 வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இருவருக்கு நிம்மதி கிடைத்தது.
பெருங்கடல்கள், கடல் சட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கான சிங்கப்பூர் தூதரான ரெனா லீ டைம் இதழின் தலைசிறந்த 100 செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.