சிங்க‌ப்பூர்

மார்சிலிங் சாலையில் பிப்ரவரி 15ஆம் தேதியன்று இரண்டு வீடுகளில் தீ மூண்டன.
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிடம் சிங்கப்பூர் சரணடைந்ததன் 82வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இடம்பெறுகிறது தேசிய மரபுடைமைக் கழகத்தின் வருடாந்தர ‘சிங்கப்பூருக்கான போர்’ (Battle for Singapore) கண்காட்சி.
இந்தோனீசிய அதிபர் தேர்தல் சுமுகமாக நடந்தேறியதற்கு அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோவுக்கு பிரதமர் லீ சியன் லூங் வியாழக்கிழமை தமது பாராட்டுதலைத் தெரிவித்துக்கொண்டார்.
சொத்துச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி, பணத்தைப் பெற்றுக்கொண்டு மூவரை ஏமாற்றிய பெண்ணுக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உயர்நிலை 4 மாணவரான தியா மனு உட்பட சீடார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பிப்ரவரி 15ஆம் தேதி தயார்நிலை உணவை உண்டனர்.