சிங்க‌ப்பூர்

சிங்கப்பூர் S$4.4 பில்லியன் (ரூ.27,000 கோடி) மதிப்பிலான முதலீடுகளை இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் செய்துள்ளதாக இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் தெரிவித்துள்ளார்.
மின்னிலக்க உருமாற்றம் முக்கியத்துவம் பெற்றுவரும் வேளையில், மனிதவளத் துறை ஊழியர்கள் தங்கள் மின்னிலக்கத் திறன்களைப் புதுப்பித்துக்கொள்ளுதல் அவசியம்.
பாசிர் ரிஸ், இலாயஸ் கடைத்தொகுதியிலுள்ள வேகவைத்த பன் ரொட்டி விற்கும் கடையில் கொள்ளையடிக்க முயன்ற 15 வயது இளையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வைச் சமாளிக்க குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவும் பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டு நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் 2024 ஜனவரி 15 முதல் அக்டோபர் 31 வரை இடம்பெறுகிறது.
புருணை இளவரசர் அப்துல் மட்டீன், குமாரி அனிஷா ரோஸ்னா இருவரது திருமணக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் லீ சியன் லூங் ஜனவரி 13 முதல் 15 வரை புருணை செல்கிறார்.