சிங்க‌ப்பூர்

பிரதமர் லீ சியன் லூங், ஜனவரி 11ஆம் தேதி அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு ஜோகூர் செல்கிறார்.
சீனாவுக்கு வங்கிகள் அல்லது வங்கி அட்டைகள் மூலமாக இல்லாமல் வேறு வழிகளில் பணம் அனுப்புவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை நீட்டிப்பது குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையம் இவ்வாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்கு முன்பு பரிசீலனை செய்யும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் விமானி ஒருவர், மாணவி ஒருவரை மானபங்கப்படுத்தியதை ஒப்புக் கொண்டார்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் பாதையின் நான்காம் கட்ட நிலையங்களை இவ்வாண்டு முற்பாதியில் திறப்பது இலக்கு என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.