சிங்க‌ப்பூர்

அரசாங்க அதிகாரிகள் போல் மோசடிக்காரர்கள் பாசாங்கு செய்த சம்பவங்களில் 2023ஆம் ஆண்டு டிசம்பரில் குறைந்தது 120 பேர் $13.3 மில்லியனை இழந்தனர்.
வாஷிங்டன்: டிக்டாக்கின் தலைமை நிர்வாகி சியூ ஷோ ஸியிடம் அமெரிக்க செனட்டர்கள் விசாரணை நடத்தினர்.
கள்ளப் பணத்தாள்களை அச்சடிக்கும் கும்பலின் நடவடிக்கைகளை சிங்கப்பூர், இந்தோனீசிய காவல்துறையினர் முறியடித்ததில் நான்கு இந்தோனீசியர்கள் கைதாகியுள்ளனர்.
வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் தொடர்பான செயலில் ஈடுபட்ட குற்றத்துக்காக சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரி ஒருவருக்கு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது சிங்கப்பூரின் சுற்றுப்பயணத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.