சிங்க‌ப்பூர்

சிங்கப்பூரின் முன்னணி வங்கிகள் சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் அதிக லாபம் ஈட்டியதாகக் கருதப்படுகிறது.
வங்கி ஆவணங்கள், வழக்கறிஞர் கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களின் போலி நகல்களைக் காட்டி, வீட்டில் உடன் தங்கியிருந்தவரிடம் கடன் வாங்கி மோசடி செய்த பெண்ணுக்கு 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 செப்டம்பர் 30ஆம் தேதி முதல் 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனியார் வீடுகளை விற்ற 940 முதியோர் குடும்பங்கள், 15 மாத காலம் காத்திருக்காமல் நான்கறை அல்லது அதற்கும் சிறிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டை வாங்கியுள்ளன.
ஜனவரி தொடக்கத்தில் வழங்கப்பட்ட சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளில் (சிடிசி) இதுவரை $255 மில்லியன் செலவிடப்பட்டு உள்ளது.
உயர்நிலைப் பள்ளி நேரடிச் சேர்க்கைக்கு, தகுதிபெறும் மாணவர்கள் எண்ணிக்கையைவிட அதிகமான இடங்கள் இருப்பதாகக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியிருக்கிறார்.