சிங்க‌ப்பூர்

மலேசியாவின் 17வது மாமன்னராக ஜனவரி 31ஆம் தேதியன்று அரியணை ஏறிய ஜோகூர் மன்னர் இப்ராகிம் இஸ்கந்தருக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரதமர் லீ சியன் லூங்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வான் ஷியுமிங் என்பவர் மீது புதன்கிழமை (ஜனவரி 31) அன்று மேலும் 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஜெருசலம்: ஒருபக்கம் நான்கு மாதமாக இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்துக்கு எதிராக தொடரும் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரலாம் என சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருபவர்கள் யோசித்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் டாக்சி சேவையை நடத்தும் டிரான்ஸ்-கேப் நிறுவனத்தை கிராப் நிறுவனம் வாங்கியது தொடர்பாக சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் இரண்டாவது முறையாக மறுஆய்வு செய்கிறது.
‘அவர் தெம்பனிஸ் ஹப்’ பின் மேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஜனவரி 31ஆம் தேதி நான்கு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.