சிங்க‌ப்பூர்

காவல்துறை, மொத்தம் $10 மில்லியன் இழப்பு தொடர்பான 1,000 மோசடிச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்திவருகிறது.
சிங்கப்பூரின் புதிய குடிமகனான ஃபிலிப் சான் மான் பிங், 59, என்பவர் மீது வெளிநாட்டு தலையீட்டுச் சட்டம் பாய்ந்துள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகும் முதல் நபர் அவர்.
சிங்கப்பூரில் பிறந்த ‘லெ லெ’ பாண்டா கரடிக்குட்டி ஜனவரி 16ஆம் தேதி சீனா சென்றது.
சைனாடவுனின் 195 பெர்ல்’ஸ் ஹில் டெரஸ் (195PHT) கட்டடத்தில் வாடகைக்குத் தங்கி இருக்கும் சுயேச்சை கலைக் குழுவினருக்கு மாற்றிடம் கண்டறியவும் வாடகைக் குத்தகைக் காலத்தை மதிப்பீடு செய்யவும் சம்பந்தப்பட்ட அமைப்புகளை உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கேட்டுக்கொண்டு உள்ளார்.
சிங்கப்பூரின் புதிய வெளிநாட்டினர் தலையீட்டு சட்டப்படி, தொழிலதிபரான ஃபிலிப் சான் மான் பிங், வயது 59, என்பவர் முக்கியமான அரசியல் சார்புடைய நபராக சிங்கப்பூர் அதிகாரிகள் அவரை அறிவிக்க உள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.