சிங்க‌ப்பூர்

எம்பிவி எனப்படும் பல பயன்பாட்டு வாகனங்கள் துவாஸ் சோதனைச் சாவடியில் கார்கள் செல்லும் தடத்துக்குப் பதிலாக பேருந்து தடத்திலேயே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளன.
கேலாங்கில் உள்ள சிட்டி பிளாசா கடைத்தொகுதியில், மின் படிக்கட்டில் விழுந்த மூன்று வயது சிறுவனின் விரல் அதில் சிக்கிக்கொண்டது.
மரின் பரேட் வட்டாரத்தில் வசிக்கும் 3,000 வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஜயன்ட் பேரங்காடி இவ்வாண்டு அரிசி மற்றும் சமையல் எண்ணெய்யை நன்கொடை வழங்குகிறது.
லிட்டில் இந்தியாவில் மீண்டும் இவ்வாண்டு தைத்திருநாள் பல புதிய அம்சங்களுடன் களைகட்டவுள்ளது. ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கமும் இந்திய மரபுடைமை நிலையமும் கைகோத்து பொதுமக்களுக்காகப் பற்பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஜனவரி 2ஆம் தேதியன்று தோக்கியாவில் உள்ள ஹனேதா விமான நிலையத்தில் விமான விபத்து நிகழ்ந்தது. அதில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீக்கு இரையானது.