சிங்க‌ப்பூர்

சுற்றுப்புறப் பொறியாளராக 14 ஆண்டுகள் பணியாற்றிய திரு லின் குவான்ஹொங் இருமுறை ஆட்குறைப்பு செய்யப்பட்டார்.
பாட்னா: முதல்வர் பதவியிலிருந்து தான் விலகிவிட்டதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் சிறைக் கைதியான நேஷ் (உண்மை பெயரல்ல), 40, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், சமுதாயத்துடன் மீண்டும் ஒருங்கிணைய இந்து அறக்கட்டளை வாரியத்தின் ‘ஆஷ்ரம்’ மறுவாழ்வு இல்லத்தை நாடினார்.
வியந்தியன்: நிதிச் சிக்கலை லாவோஸ் சந்தித்தபோதிலும் அங்கு ஏராளமான பொருளியல் வாய்ப்புகள் இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரில் $3 பில்லியன் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சீன நாட்டவர் இருவருக்குச் சொந்தமான பத்து கடை வீடுகளை டிபிஎஸ் வங்கி விற்பனைக்கு விட்டுள்ளது.