சிங்க‌ப்பூர்

டிசம்பர் மாதத்தில் 100க்கும் அதிகமானோர் வங்கி பெயரில் செய்யப்பட்ட மோசடிகளுக்கு இரையாகியுள்ளனர்.
அடுத்த மூன்று மாதங்கள் ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ சமூக வளாகம் செல்பவர்கள் எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் 7 வெளியீடுகளை இலவசமாகப் படிக்கலாம்.
எம்ஆர்டி ரயிலின் உள்ளிருந்து வலுக்கட்டாயமாக அதன் கதவுகளை பயணி ஒருவர் திறப்பதைக் காட்டும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, அந்தப் பயணி மீது வெள்ளிக்கிழமை மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் எரிவாயு மற்றும் மின் கட்டணங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு உயரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஹவ்காங் பகுதியில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அப்புளோக்கிலிருந்து 20 பேர் பாதுகாப்பு கருதி அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.