சிங்க‌ப்பூர்

காஸா போரால் பாதிக்கப்பட்டு, மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்காக இரு நபர் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றை சிங்கப்பூர் ஆயுதப் படை எகிப்தின் எல் அரிஷ் நகரத்திற்கு வியாழக்கிழமை அனுப்பியது.
பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள எம்ஆர்டி கட்டுமானத் தளத்தில் போடப்பட்டிருந்த இரைச்சல் தடுப்புப் பலகைகள் உடைந்ததால் கட்டுமானப் பணிகள் இடைக்காலமாக நிறுத்தப்பட்டன.
சீன நாட்டவர் ஒருவர் எடுபிடி வேலை பார்த்து வந்தார்.
ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசத் தின ஊர்வலங்கள் மேளதாளங்களோடு, பக்திப் பரவசத்தோடு கோலாகலமாக நடைபெறவுள்ளன. அதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்தேறிவருகின்றன.
பொங்கல் விழா. தமிழர்களின் மரபு சார்ந்த பெரும் விழா. தமக்கு உதவிய இயற்கைக்கும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் ஒரு மகத்தான விழா.