சிங்க‌ப்பூர்

கள்ளப்பணத்தை நல்லப் பணமாக்கும் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வெளி நாட்டவர் ஒருவருடன் தொடர்புடைய தொழிலதிபர், திடீரென செப்டம்பர் மாதம் சிங்கப்பூரிலிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கொவிட்-19 அலை அதன் உச்சத்தை எட்டியிருக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியிருக்கிறார்.
உலகின் ஐந்தாவது சுறுசுறுப்பான அனைத்துலக விமான நிலையம் என்ற பெருமையை சாங்கி விமான நிலையம் பெற்றுள்ளது.
தனது ஓட்டுநர் ஒருவர் பயணிக்கு எதிராக இனவாதக் கருத்துகளைத் தெரிவித்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கிராப் டாக்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கார்மீது மோதிய டாக்சி திசைதிரும்பி, பீச் ரோடு சிட்டி கேட் கடைத்தொகுதிக்கு வெளியே அமைந்துள்ள நடைவழியில் சென்ற மூவர்மீது மோதியது.