சிங்க‌ப்பூர்

அனைத்து வகை வாகனப் பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் ஏற்றம் கண்டுள்ளது.
குறுஞ்செய்திவழி இடம்பெற்ற வங்கிசார்ந்த மோசடி வழக்குகளில் 18 முதல் 27 வயதுடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவர் சுயநினைவு இழந்ததும் அவரை ஐந்து ஆடவர்களுடன் பகிர்ந்துகொண்ட ஆடவருக்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
வாடிக்கையாளரின் அனுமதியின்றி அவருடைய தகவலைப் பயன்படுத்தி 1,000த்திற்கும் அதிகமான கட்டணம் செலுத்தப்பட்ட ‘சிம்’ அட்டைகளை முறைகேடாக பதிவு செய்த கைப்பேசி சில்லறை விற்பனைக் கடை உரிமையாளருக்கு $48,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பொருள் விற்பனை, முதலீட்டு வாய்ப்புகள் போன்ற வழிகளில் 100,000 வெள்ளிக்கு மேல் பலரிடம் மோசடி செய்த பெண்ணுக்கு 35 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.