சிங்க‌ப்பூர்

விலங்குவதைத் தடுப்புச் சங்கம் நன்கொடை கோரி அழைப்பு விடுத்துள்ளது.
சிங்கப்பூரில் பாதுகாவல் அதிகாரி ஒருவரைத் தாக்கிய ஆஸ்திரேலிய ஆடவருக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு: ஜோகூரின் ஜாலான் செரம்பாங் பகுதியில் 7 வயதுச் சிறுவனைக் கடத்த முயன்ற சம்பவம் தொடர்பில் எஞ்சிய சந்தேகப் பேர்வழிகள் மூவரையும் காவல்துறை அதிகாரிகள் பிடித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆட்ட முடிவை முன்கூட்டியே நிர்ணயம் செய்யும் மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தால் முன்னாள் காற்பந்து வீரர்கள் நால்வருக்கு விதிக்கப்பட்ட வாரழ்நாள் தடை நீக்கப்படுவதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் வியாழக்கிழமையன்று தெரிவித்தது.
ஒரே ஆண்டில் 12 தகுதியிழப்புப் புள்ளிகளைப் பெற்றுவிட்ட காரணத்தால் ஜப்பானிய உணவகம் ஒன்று செயல்படுவதற்கு இரண்டு வாரத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.